கற்கோவில் கட்டக் கடையற் கிலைதிறம் பொற்கோவில் கட்டப் பொருளில்லை புங்கவற்குச் சொற்கோவில் கட்டத் துணிவிருந்து ஞானிமிலை நற்கோவில் கொள்ளாய் மனம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக