கற்கோவில் கட்டக் கடையற் கிலைதிறம் பொற்கோவில் கட்டப் பொருளில்லை புங்கவற்குச் சொற்கோவில் கட்டத் துணிவிருந்து ஞானிமிலை நற்கோவில் கொள்ளாய் மனம்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக