கற்கோவில் கட்டக் கடையற் கிலைதிறம் பொற்கோவில் கட்டப் பொருளில்லை புங்கவற்குச் சொற்கோவில் கட்டத் துணிவிருந்து ஞானிமிலை நற்கோவில் கொள்ளாய் மனம்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக