வெற்றிவேலை வெற்பெறிந்து விண்ணவர்கள் மீள்சிறை செற்றசூரன் சேவலென்று மேறதான மயிலுமா யுற்றநாதன் கருணையென்ற வுருவெடுத்த கந்த்னாய்ப் பற்றரிந்து கொற்றமாள யெற்றையண்டு துன்பமே
வெற்றி வேலை வெற்பு எறிந்து விண்ணவர்கள் மீள் சிறை செற்ற சூரன் சேவல் என்றும் ஏறு அதான மயிலுமாய் உற்ற நாதன் கருணை என்ற உரு எடுத்த கந்தனாய்ப் பற்று அரிந்து கொற்றம் ஆள எற்றை அண்டும் துன்பமே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக