வாழ்வது மாயை வடிவன் நினைவற வீழ்வ துறுதி வினைவசத் தாட்பட்டுத் தாழ்வ தகற்றச் சரவணன் றாட்பணி வாழ்வது வானோர் அமுதமு மாமே
வாழ்வு அது மாயை வடிவன் நினைவு அற
வீழ்வது உறுதி வினைவசத்து ஆட்பட்டுத்
தாழ்வது அகற்றச் சரவணன் தாள்பணி
வாழ்வது வானோர் அமுதமும் ஆமே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக