பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்
குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்
சற்றுஞ் சுவைகுறையாச் சிற்றுண்டி யுண்போமே
கற்றோசை சாம்பார் கலந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக