பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்
குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்
சற்றுஞ் சுவைகுறையாச் சிற்றுண்டி யுண்போமே
கற்றோசை சாம்பார் கலந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக