பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்
குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்
சற்றுஞ் சுவைகுறையாச் சிற்றுண்டி யுண்போமே
கற்றோசை சாம்பார் கலந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக