பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்
குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்
சற்றுஞ் சுவைகுறையாச் சிற்றுண்டி யுண்போமே
கற்றோசை சாம்பார் கலந்து
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக