சென்றிலங்கை செற்றுவந்த சீதைகேள்வன் பாங்கனா கன்றெறிந்து கனியுதிர்த்த குட்டன்கண்ணி மைந்தனா பன்றியாக வாரிசென்று பாரைமீட்ட கொம்பனா கொன்றுபொன்னன் குடர்களைந்த கூருகிர்த்த சிங்கனே !
சென்று இலங்கை செற்று உவந்த சீதை கேள்வன் பாங்கனா?
கன்று எறிந்து கனி உதிர்த்த குட்டன் கண்ணி மைந்தனா ?
பன்றி ஆக வாரி சென்று பாரை மீட்ட கொம்பனா ?
கொன்று பொன்னன் குடர் களைந்த கூர் உகிர்த்த சிங்கனே!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக