அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே
துறந்த பயனாந் துயரே - மறந்தோமே
ஞாலத்தின் மூலவனை நான்மறையின் நாயகனைக்
காலத்தின் கோலமிது காண்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக