அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே
துறந்த பயனாந் துயரே - மறந்தோமே
ஞாலத்தின் மூலவனை நான்மறையின் நாயகனைக்
காலத்தின் கோலமிது காண்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக