அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே
துறந்த பயனாந் துயரே - மறந்தோமே
ஞாலத்தின் மூலவனை நான்மறையின் நாயகனைக்
காலத்தின் கோலமிது காண்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக