ஞாயிறு, 12 அக்டோபர், 2025

காலத்தின் கோலமிது காண் வெண்பா

 அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே

துறந்த பயனாந் துயரே - மறந்தோமே
ஞாலத்தின் மூலவனை நான்மறையின் நாயகனைக்
காலத்தின் கோலமிது காண்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...