திங்கள், 13 அக்டோபர், 2025

விழியின் வழியே வழி

கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்

விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்
மழைநின்ற சிற்றுளையை வாகா யடக்கும்
விழியின் வழியே வழி



கலை என்ற கோவிலில் கண்டு எடுத்த சிற்பம் விலை என்ன சொல்ல வியப்பில் இலை மேல் மழை நின்ற சிற்றுளியை வாகாய் அடக்கும் விழியின் வழியே வழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...