திங்கள், 13 அக்டோபர், 2025

விழியின் வழியே வழி

கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்

விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்
மழைநின்ற சிற்றுளையை வாகா யடக்கும்
விழியின் வழியே வழி



கலை என்ற கோவிலில் கண்டு எடுத்த சிற்பம் விலை என்ன சொல்ல வியப்பில் இலை மேல் மழை நின்ற சிற்றுளியை வாகாய் அடக்கும் விழியின் வழியே வழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...