திங்கள், 13 அக்டோபர், 2025

விழியின் வழியே வழி

கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்

விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்
மழைநின்ற சிற்றுளையை வாகா யடக்கும்
விழியின் வழியே வழி



கலை என்ற கோவிலில் கண்டு எடுத்த சிற்பம் விலை என்ன சொல்ல வியப்பில் இலை மேல் மழை நின்ற சிற்றுளியை வாகாய் அடக்கும் விழியின் வழியே வழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...