கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்
விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்
மழைநின்ற சிற்றுளையை வாகா யடக்கும்
விழியின் வழியே வழி
கலை என்ற கோவிலில் கண்டு எடுத்த சிற்பம்
விலை என்ன சொல்ல வியப்பில் இலை மேல்
மழை நின்ற சிற்றுளியை வாகாய் அடக்கும்
விழியின் வழியே வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக