ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்
பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்
வாய்ச்சிரிப்பி னேழுலகு மண்ணுடு காண்பித்த
சேய்ச்சிறப்பைச் செப்பவே நா
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக