ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்
பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்
வாய்ச்சிரிப்பி னேழுலகு மண்ணுடு காண்பித்த
சேய்ச்சிறப்பைச் செப்பவே நா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக