ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்
பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்
வாய்ச்சிரிப்பி னேழுலகு மண்ணுடு காண்பித்த
சேய்ச்சிறப்பைச் செப்பவே நா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக