என்னு ளுறைவானை யெங்கெங்குத் தேடியு
மன்னு மகத்துவனைக் கண்டிலனே - கன்னலே
செந்தமி ழண்ணலே செவ்வேட் பரம்பொருளே
வந்தணைத்துக் காட்டு வழி
மன்னும் மகத்துவனைக் கண்டு இலேன் - கன்னலே !
செந்தமிழ் அண்ணலே செவ்வேள் பரம் பொருளே
வந்து அணைத்துக் காட்டு வழி !
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக