பரங்குன்ற நீயே பரம்பொருளே வேளே
மரமொன்றிற் றீப மலர - வரந்தந்து
காத்தாய் வடிவேலா கார்மயில் வாகனா
வேத்தவுனை யேற்றதின மின்று
பரங்குன்றம் நீயே பரம் பொருளே வேளே
மரம் ஒன்றில் தீபம் மலர வரம் தந்து
காத்தாய் வடிவேலா கார் மயில் வாகனா
ஏத்த உனை ஏற்ற தினம் இன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக