அறத்தின் மறுவுரு சினந்து கொழுந்தெழ
வழற்க ணாலவா யழுந்தாதோ
புறத்தின் றீயெனக் கற்பின் குலமகள் புயல்போ லொருநொடி யெரித்தாள
நெறிக்கண் வழுவிய வேந்த னுயிர்விட
உறக்கந் துறந்தன ருயிர்கள் யாவையும்
நெறிக்கண் வழுவிய வேந்த னுயிர்விட
நெருப்புச் சூழ்ந்தெழ நகரெங்கும்
உறக்கந் துறந்தன ருயிர்கள் யாவையும்
ஒருத்தி தமிழ்புக ழழியாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக