ஆனை முகத்தவ னௌவைக் களித்தவ
னாழி கவ்வியன் றூர்காணச்
சேனை முதல்வனை விகடக் கூத்திடச் சிரித்துப் பிள்ளைபோல் விளையாடி
வானோர் முதல்வனி னாழி மீடர
தானே களைவனென் றார்க்கு முணர்த்திடச்
வானோர் முதல்வனி னாழி மீடர
மலையா மிடர்களை மடுபோல
தானே களைவனென் றார்க்கு முணர்த்திடச்
சாற்று முதலென நின்றானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக