செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

உயிரில் உறையும் அறு சீர் மண்டிலம் (பெருமாள்)

 உயிரி லுறையு முறுபொருளே 

       யுளத்து ளொளியா யொளிபவனே

மயர்வை யறுக்கு முழுமுதலே 
  
     மதியா லறிய வரும்பொருளே
 
துயில்கொள் கோல மாள்பவனே 

     துதியார் தமிழை யுகப்பவனே
 
மயல்சேர் மாயைக் கதிபதியே 

      வடிவார் திருசேர் நிறத்தவனே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உயிரில் உறையும் அறு சீர் மண்டிலம் (பெருமாள்)

 உயிரி லுறையு முறுபொருளே         யுளத்து ளொளியா யொளிபவனே மயர்வை யறுக்கு முழுமுதலே          மதியா லறிய வரும்பொருளே   துயில்கொள் கோல மாள்பவனே ...