உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவனே
தரங்கவீசு மோதிமேற் றிரங்களாளு மேற்குண
மிரங்குமன்பி லாழ்வதா லிறங்கிவந்து பூதலத்
தரங்கமென்ற சீர்பதி யடைந்ததென்ன நீர்மையே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவனே தரங்கவீசு மோதிமேற் றிரங்களாளு மேற்குண மிரங்குமன்பி லாழ்வதா லிறங்கிவந்து பூதலத் தரங்கமென்ற சீர்பதி யடை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக