ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

மனித்தனைத் தன்னுட் கொண்ட அறு சீர் விருத்தம்

 மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மனித்தனைத் தன்னுட் கொண்ட அறு சீர் விருத்தம்

  மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போல...