உயிரோ டுலைவைத் துணர்வற் றுலுக்குமயர்வுற் றழிய வழைக்குந் - துயரையடியோ டொழிவா யறவே விரும்பாய்படியோ டமைதியைப் பார்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக