உயிரோ டுலைவைத் துணர்வற் றுலுக்கு
மயர்வுற் றழிய வழைக்குந் - துயரை
யடியோ டொழிவா யறவே விரும்பாய்
படியோ டமைதியைப் பார்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக