உயிரோ டுலைவைத் துணர்வற் றுலுக்கு
மயர்வுற் றழிய வழைக்குந் - துயரை
யடியோ டொழிவா யறவே விரும்பாய்
படியோ டமைதியைப் பார்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக