அறியாமை நீக்கு மரிநாமத் தேற்ற நெறியாறின் சாறென் றறி
அறியாமை நீக்கும் அரி நாமத்து ஏற்றம்
நெறி ஆறின் சாறு என்று அறி
Understand the greatness of Hari Naama which removes ignorance that it is the essence of all six ways of religion
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக