எழுதா மரைக்கும் பலவா முயிர்க்கு
மிணையற்ற வாற்றல் வழங்கும்
எழுதா மறைக்குட் பொருளாய் விளங்கு மிணையற்ற வாற்றற் றலைவன்
பொழிவான் மழைக்கு மருளாய் விளங்கும்
விழியான் முறைகண் டழைவார் மனத்தி
பொழிவான் மழைக்கு மருளாய் விளங்கும்
புலர்வான் வெளுக்கு மொருவன்
விழியான் முறைகண் டழைவார் மனத்தி
லறிவா யுதிக்கு மிளிர்வே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக