அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ
வறிவளித் தருடர லுன்கடனே
தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந்
தாழ்விலி புகழ்தரு மொழிவளர
வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற
வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்
மிகுந்த வன்புடை விண்ணவர் காவல
வினையழி வேலுடைப் பெருமாளே
கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக