அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ
வறிவளித் தருடர லுன்கடனே
தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந்
தாழ்விலி புகழ்தரு மொழிவளர
வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற
வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்
மிகுந்த வன்புடை விண்ணவர் காவல
வினையழி வேலுடைப் பெருமாளே
நாகணை நாதன் ஞான்று நல்லற ஞால நாட்டத் தாக(ம்)தீர் தண்ணீர் தந்து தாரணி தழைக்கச் சார்வா மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து மெய்த்தவர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக