அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ
வறிவளித் தருடர லுன்கடனே
தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந்
தாழ்விலி புகழ்தரு மொழிவளர
வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற
வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்
மிகுந்த வன்புடை விண்ணவர் காவல
வினையழி வேலுடைப் பெருமாளே
தோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக