செவ்வாய், 2 ஜூன், 2026

அகந்தை அழிவுற எழுசீர் மண்டிலம்

 அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ 

           வறிவளித் தருடர லுன்கடனே 

தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந் 

           தாழ்விலி புகழ்தரு மொழிவளர 

வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற 

         வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்

மிகுந்த வன்புடை விண்ணவர் காவல 

       வினையழி வேலுடைப் பெருமாளே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூடி நின்று (ஸ்ரீ ஜெயந்தி விருத்தம்)

  கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...