கண்ணனே சேருமிடம் கண்ணனே ஆறுமாய்க்
கண்ணனே கீதையிற் சொன்னதான் - மண்ணாய்
விடடா அகந்தை கொடடா அனைத்தும்
அடடா அடடா அடா
#வெண்பா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக