கண்ணனே சேருமிடம் கண்ணனே ஆறுமாய்க்
கண்ணனே கீதையிற் சொன்னதான் - மண்ணாய்
விடடா அகந்தை கொடடா அனைத்தும்
அடடா அடடா அடா
#வெண்பா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக