அத்திக் கிறைக்கழ காறனையாங் கங்கைபதி யத்தற் குரைவாக் களித்தனன் - முத்திக் கொருவித்தை யெல்லா வுலகுயிர்க்குஞ் சொன்னப் பொருநாதன் பீஷ்மகந்த னொன்று #வெண்பா
அத்திக் கிறைக்கழ காறனையாங் கங்கைபதி யத்தற் குரைவாக் களித்தனன் - முத்திக் கொருவித்தை யெல்லா வுலகுயிர்க்குஞ் சொன்னப் பொருநாதன் பீஷ்மகந்த னொன்று #வெண்பா
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக