வியாழன், 22 பிப்ரவரி, 2024

முருக பீஷ்ம சிலேடை வெண்பா

அத்திக் கிறைக்கழ காறனையாங் கங்கைபதி யத்தற் குரைவாக் களித்தனன் - முத்திக் கொருவித்தை யெல்லா வுலகுயிர்க்குஞ் சொன்னப் பொருநாதன் பீஷ்மகந்த னொன்று #வெண்பா

 

Deiveegaa - பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை  அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி ...வெற்றிவேல் முருகனுக்கு...17: ஆறு ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...