கோடிபணம் பெற்றுவரக் கூட்டுச் சிறைவிலகா
தாடுவரை யாடி யனுபவித்து - வீடுறுவே
தன்னிலை நன்கறிய தாழ்திறக்கு மந்திரமாம்
இன்னலை நீயுநீக் காய்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக