கோடிபணம் பெற்றுவரக் கூட்டுச் சிறைவிலகா
தாடுவரை யாடி யனுபவித்து - வீடுறுவே
தன்னிலை நன்கறிய தாழ்திறக்கு மந்திரமாம்
இன்னலை நீயுநீக் காய்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக