கோடிபணம் பெற்றுவரக் கூட்டுச் சிறைவிலகா
தாடுவரை யாடி யனுபவித்து - வீடுறுவே
தன்னிலை நன்கறிய தாழ்திறக்கு மந்திரமாம்
இன்னலை நீயுநீக் காய்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக