திங்கள், 7 அக்டோபர், 2024

குறள் வெண்பா

தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி

எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி

எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி

கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு

 

 

படம்படம்படம்படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...