தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி
எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி
எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி
கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக