தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி
எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி
எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி
கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக