தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி
எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி
எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி
கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக