தாதை யெழுது தலையெழுத்தை மாற்றவல
காதை புனைவோம் கவி
எல்லா வணியு மணியல்ல வெல்லவொணாச்
சொல்லாந் தமிழே யணி
எல்லா வணியுமணி யல்லதமிழ்ச் சொல்லா
லணியு மணியே யணி
கன்னப்பூப் பூணுங் கவின்மாதர் கண்டக்கால்
கன்னற்பாக் கொட்டுங் கவிக்கு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக