கலைமா னரிவை கலைதரச் செய்ய
வலைமா னரிவை யருத்த - மலைமா
னரிவை மறந்தரு வோளே பகர்வோம்
பரவை யரிவை புகழ்
கலைமான் அரிவை கலை தரச் செய்ய
அலை மான் அரிவை அருத்தம் மலை மான்
அரிவை மறம் தருவோளே பகர்வோம்
பரவை அரிவை புகழ்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக