புதன், 30 அக்டோபர், 2024

இடையா இளித்த வாயா

 

என்றடைவே னுன்னை யெனவறியே னென்றாலுந்
தின்றிளைத்தேன் வெண்ணெய் தினந்தொழுதே - குன்று
குடையா வெடுத்தன்று கோகுலத்தைக் காத்த
விடையா விளித்தவா யா
 
 
என்று அடைவேன் உன்னை என அறியேன் என்றாலும்
தின்று இளைத்தேன் வெண்ணெய் தினம் தொழுதே குன்று
குடையா எடுத்து அன்று கோகுலத்தைக் காத்த
இடையா இளித்த வாயா
I don’t know when I will reach you, even so, I grew lean by praying to you and eating butter everyday , oh smiling cowherd who lifted the mountain as an umbrella to save Gokula in the days of yore !
 
May be an image of 1 person, flute and temple 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...