சிரத்தை யுடனே கரத்தை யுயர்த்தி
வரத்தை விழையப் பொழிவான் மராஅ
மரத்தை யிலங்கை யரசனின் பத்துச்
சிரத்தை யரிந்தான் சிறந்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக