சிரத்தை யுடனே கரத்தை யுயர்த்தி
வரத்தை விழையப் பொழிவான் மராஅ
மரத்தை யிலங்கை யரசனின் பத்துச்
சிரத்தை யரிந்தான் சிறந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக