சிரத்தை யுடனே கரத்தை யுயர்த்தி
வரத்தை விழையப் பொழிவான் மராஅ
மரத்தை யிலங்கை யரசனின் பத்துச்
சிரத்தை யரிந்தான் சிறந்து
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக