எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச்
சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்
செந்தமிழ்ச் செப்பீத லான்
ஊமையன் கும் செந்தமிழ் செப்பு ஈதலான் - செந்தமிழ் அறியாத ஊமையனாகிய எனக்கும் செந்தமிழ் செப்புவதற்கு அறிவளித்தவன் ஆகையால்
எந்தை முருகனை - எனது தந்தை ஆகிய முருகப் பிரானை
ஏற்ற தமிழ் பாடி - ஏற்றமிகு தமிழ் மொழியாற் பாடி
சிந்தமகிழ் பூசை செய்து சேர்வனே - சிந்தை மகிழும்படியாக பூசனைகள் செய்து அவனைச் சேர்வேன் (மனதளவில்)
Because he has given the grace of speaking Chenthamizh to even a mute person like me, I will always be in praise and prayer of my father Murugan fondly praising him with esteemed Tamil language and do prayers at a mental level and join him!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக