கற்பனைக் கெட்டா கருவுருநீ ஞானத்தா லற்பனுக் கெட்டா தமைகுவையோ- சொற்பமுன்ற னின்னருள் சொட்ட விசைத்தமிழ் ஞானமெலாந் தன்னரு ளாகுந் தகை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரைதேடி எண்சீர் மண்டிலம்
இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் குறைவில்லை...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக