மூன்றுதமிழ் வித்தகன் மூப்பறியா வேலவனெஞ்
ஞான்றுமுறை நாயக னுள்ள நயந்தருள
யான்றமிழா லேத்துவது மென்று
மூன்றுதமிழ் வித்தகன் - இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலும் வித்தகன்
மூப்பு அறியா வேலன் - என்றுமே இளமை குன்றாத மூப்பென்றொன்று அறியாத வேலாயுதத்தை உடையவன்
எ ஞான்றும் உறை நாயகன் - எக்காலத்திலும் இருக்கும் தலைவன்
உள்ளம் நயந்து அருள - தனது உள்ளம் நயந்து அருள் பாலிக்கும் படியாக
என்று யான் தமிழால் ஏத்துவது - எந்நாளில் அவனை நான் தமிழால் துதித்துப் பாடுவது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக