வேலுருவாய்க் கந்தனிற்க மெய்வடிவாய்ச் சேவனிற்குங்
கோலமயி றண்ணளியாய்க் கோளறுக்கும் வாழியறத்தாலமை மாற்றமிலா வாறு
Vel — The Living Form of Murugan 
When Murugan takes form as the Vel,
even the heavens bear witness.
Mayil stands in grace, Seval roars in truth —
Dharma always prevails.

Om Murga
Vel! Vel! 
இக்கருத்தைத் தழுவி அமைந்த சிந்தியல் வெண்பா
வேல் உருவாகக் கந்தன் நிற்க மெய்யின் வடிவாய்ச் சேவல் இருக்க, அழகான மயில் அவனது தண் அளியாய் அன்பர்களின் இடர்பாடுகளை அறுக்கும் ! அறத்தால் அமையும் இம்மாற்றமில்லா ஆறு வாழி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக