கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா
யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்
பார்த்து மறுத்தேன் மதிதழுவ வாராயோ
காத்திருக்கேன் கார்த்திகே யா
கடல் ஓர காற்றின் கசிந்து வரும் நீராய்
உடல் உள்ளம் சிந்தை உனதாய் மடல் ஏற
பார்த்தும் மறுத்தேன் மதி தழுவ வாராயோ
காத்து இருக்கேன் கார்த்திகேயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக