இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்
கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்
காதல் கடவுளுக் கொப்பு
இடைவிடாது ஏக்கம் - இடைவிடாது ஏக்கத்தைத் தரும்
நிலை மறக்கும் ஏதம் - தன்னிலை மறக்கும் குற்றத்தைத் தரும்
குற்ப்பில் கொடை என்பர் கொண்டார்- என்றாலும் இந்நிலையைக் கொடை என்று சொல்வர் அதனை அனுபவித்தார் அதைக் குறிக்கும் போது
கடை காணில் காதல் கடவுளுக்கு ஒப்பு - இறுதி வரை சென்று பார்த்தால் காதலும் கடவுளும் ஒன்றாய் இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக