வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

இடைவிடா சிந்தியல் வெண்பா

இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்  

கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற் 

காதல் கடவுளுக் கொப்பு

இடைவிடாது ஏக்கம் - இடைவிடாது ஏக்கத்தைத் தரும்

நிலை மறக்கும் ஏதம் - தன்னிலை மறக்கும் குற்றத்தைத் தரும்

குற்ப்பில் கொடை என்பர் கொண்டார்- என்றாலும் இந்நிலையைக் கொடை என்று சொல்வர் அதனை அனுபவித்தார் அதைக் குறிக்கும் போது

கடை காணில் காதல் கடவுளுக்கு ஒப்பு - இறுதி வரை சென்று பார்த்தால் காதலும் கடவுளும் ஒன்றாய் இருக்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இடைவிடா சிந்தியல் வெண்பா

இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்   கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்  காதல் கடவுளுக் கொப்பு