வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா
சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில்
குணபரதக் கண்டா குணவாள் குமாரா
கணேசற் கிளையென்றே கூறு
முனியொன் றரசிரண்டு வீரனொன் றீசன்
கனிகவர்ந்தான் மாமனு மற்று
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக