வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா
சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில்
குணபரதக் கண்டா குணவாள் குமாரா
கணேசற் கிளையென்றே கூறு
முனியொன் றரசிரண்டு வீரனொன் றீசன்
கனிகவர்ந்தான் மாமனு மற்று
தோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக