திங்கள், 9 மார்ச், 2026

வீரா வெண்பா

 வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா 

சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில் 

குணபரதக் கண்டா குணவாள் குமாரா 

கணேசற் கிளையென்றே கூறு  



முனியொன் றரசிரண்டு வீரனொன் றீசன் 

கனிகவர்ந்தான் மாமனு மற்று



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...