சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை
நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே
கால மறிந்து களத்தி னிறங்க
ஞால நல்கு நமக்குத் துணையே
அமையும் பொழுதை யணைத்துச் செல்ல
விமயஞ் செல்வ தெளிதென் றறியே
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக