சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை
நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே
கால மறிந்து களத்தி னிறங்க
ஞால நல்கு நமக்குத் துணையே
அமையும் பொழுதை யணைத்துச் செல்ல
விமயஞ் செல்வ தெளிதென் றறியே
தேர்த லென்றொரு தேரா நிகழ்வை ஓர்தல் வேண்டா வொழிவாங் காலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக