சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை
நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே
கால மறிந்து களத்தி னிறங்க
ஞால நல்கு நமக்குத் துணையே
அமையும் பொழுதை யணைத்துச் செல்ல
விமயஞ் செல்வ தெளிதென் றறியே
தோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக