வியாழன், 26 மார்ச், 2026

குறள் வெண்செந்துறை


சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை

நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே 


கால மறிந்து களத்தி னிறங்க 

ஞால நல்கு நமக்குத் துணையே 


அமையும் பொழுதை யணைத்துச் செல்ல 

விமயஞ் செல்வ தெளிதென் றறியே 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...