வியாழன், 26 மார்ச், 2026

குறள் வெண்செந்துறை


சென்றதை விட்டுச் சிந்தையில் வருவதை

நன்றெதிர் கொள்வார் வென்றிருப் பாரே 


கால மறிந்து களத்தி னிறங்க 

ஞால நல்கு நமக்குத் துணையே 


அமையும் பொழுதை யணைத்துச் செல்ல 

விமயஞ் செல்வ தெளிதென் றறியே 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...