வியர்வை சிந்தி மெய்தீர வருத்தி
யுயர்திகழ் சிகரத் தடைத லொன்றே
யிலக்கெனக் கருதி யிழந்தனம் பலநா
ளலர்மலர் பூத்த தாங்கு காணிலை
மலைவழி யருவி மஞ்சன மாடிலை
யிறைதரு மியல்பினை யிழந்தனை நெஞ்சே
பாரிடை வாழ்வும் பாழோ
சேர்விடம் விடுத்துச் செல்வழி காணே
தோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக