நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ டாக்கி
யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு
நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன
மற்றவர்க்காய் வாழ்வதுவே வாழ்வு
நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ டாக்கி
யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு
நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன
மற்றவர்க்காய் வாழ்வதுவே வாழ்வு
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக