காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக