வியாழன், 12 மார்ச், 2026

காலாட்படையாகும் கட்டளைக் கலித்துறை

 காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய 

மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்

தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல் 

வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...