காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
தோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக