காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக