கார்முகில் வண்ணன் மீது
காதலில் வீழ்ந்த பெண்கள்
நீர்முக மாடி நிற்க
நேர்த்தியாய்க் கவர்ந்தா னாடை
சீர்தரு மொப்ப டைப்பைத்
தேர்முகங் கொண்டா னேனோ
ஓர்புக னீயென் பார்க்கே
யுடையுளஞ் சேர்த்தீ தற்கே
சூதிற் றோற்றநல் லைவரின் சோர்வ கற்றிய வார்சகன் தூதிற் சென்றனன் மீள்கொளத் தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக