ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்
வானம் வழங்கு மாமயிலான்
மாலின் மருகன் செந்தூரான்
கானந் திரியுங் குறமகளைக்
களவின் மணந்த தணிகேசன்
யானு முய்ய வருளளித்தான்
என்னே கருணை யெந்தைக்கே
ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக