ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஞானம் வழங்கும் அறுசீர் மண்டிலம்

 ஞானம் வழங்கு நல்லாசான்

நாதன் வணங்கு மேரகத்தான்
வானம் வழங்கு மாமயிலான் மாலின் மருகன் செந்தூரான்
கானந் திரியுங் குறமகளைக் களவின் மணந்த தணிகேசன்
யானு முய்ய வருளளித்தான்
என்னே கருணை யெந்தைக்கே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

  ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...