ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஞானம் வழங்கும் அறுசீர் மண்டிலம்

 ஞானம் வழங்கு நல்லாசான்

நாதன் வணங்கு மேரகத்தான்
வானம் வழங்கு மாமயிலான் மாலின் மருகன் செந்தூரான்
கானந் திரியுங் குறமகளைக் களவின் மணந்த தணிகேசன்
யானு முய்ய வருளளித்தான்
என்னே கருணை யெந்தைக்கே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...