செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கண்டவர் எழுசீர் மணிடிலம்

 கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன் 

        காதலிற் கசிந்தவ ரவர்தந்

தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற் 

         சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்

கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங் 

         கொற்றவர் மற்றவ ரேத்தும் 

விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும் 

          விள்பவர்க் கிணையெது சொல்லே 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...