புதன், 8 ஏப்ரல், 2026

சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு

மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு 

வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு

சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு 

சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

  ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...