மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக