மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக