வியாழன், 16 ஏப்ரல், 2026

கருவைக் கொல்லும் அறுசீர் மண்டிலம்

கருவைக் கொல்லுங் கணையி னின்று 

         காக்குங் கதிர்மறைத்துப்

பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப் 

        போற்று மாழியனை

உருவி லருவி லுணர்வா லுடலா 

         லுணரு மடியர்தமை

இரவும் பகலு மிமையா தேத்து 

        மிசைவைக் கொண்மனனே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

 சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற     ...