வியாழன், 16 ஏப்ரல், 2026

அமரரின் துயரறு அறு சீர் மண்டிலம்

அமரரின் றுயரற வழிசெயு 

      மருமறை யனுதினந் துதிசெயும்

இமயமுங் குமரியுந் தனதெனு 

      மிணையிலி திருவிடந் துதிசெயும்

உமையொரு பங்கனும் விழிகொள 

       வுலகினில் வரவழை குழந்தையின்

சுமையறு கதிதரு திருவடி 

       தொழுவரைத் துதிசெய விழைவமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

 சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற     ...