அமரரின் றுயரற வழிசெயு
மருமறை யனுதினந் துதிசெயும்
இமயமுங் குமரியுந் தனதெனு
மிணையிலி திருவிடந் துதிசெயும்
உமையொரு பங்கனும் விழிகொள
வுலகினில் வரவழை குழந்தையின்
சுமையறு கதிதரு திருவடி
தொழுவரைத் துதிசெய விழைவமே
சூதிற் றோற்றநல் லைவரின் சோர்வ கற்றிய வார்சகன் தூதிற் சென்றனன் மீள்கொளத் தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக