கடலாழ மீட்டுமைந்தன் கல்விதந்த வாசாற்குக்
கடன டைத்தாய்
விடையேழைச் சென்றடக்கி விருப்பத்தின் மணமகளை
வென்று வந்தாய்
தொடைதாக்க வீமற்குச் சொல்லுரைத்துச் சுயோதனற்குத்
தோல்வி தந்தாய்
படிமீதுன் புகழாரம் பறைசாற்றுஞ் செந்தமிழ்க்கே
பணிவீ தேவே
சூதிற் றோற்றநல் லைவரின் சோர்வ கற்றிய வார்சகன் தூதிற் சென்றனன் மீள்கொளத் தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக