தோழி யில்லையென் றேங்கு மாந்தரே
சூழு மாயையைக் காண்கிலீர்
தோழி வந்தபின் வாழ்வி னிம்மதி தூச தாவதைக் காண்குவீ
ரேழை யாகுவீர் பாழில் வாழுவீர்
யாழி போன்றவ ளாழ மெண்ணுவோ
ரேழை யாகுவீர் பாழில் வாழுவீர்
யாண்டும் வேண்டுவீர் முன்னிலை
யாழி போன்றவ ளாழ மெண்ணுவோ
ரான்ம சிந்தனை யாள்வரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக