புதன், 3 ஜூன், 2026

நூறு முகங்களும் எழு சீர் மண்டிலம்

 நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி

னுழைபுலச் சாரதி மருகனுடை

யாறு முகங்களு மருள்வடி வானவை

யாறிரு திண்புயம் பகையொழிக்கு
மேறு மயிலழி மாயையின் பிடிதனை

யெண்ணிலி யறிவளி யயிறுணையெங்
கூறு மொழியினைக் குக்குடஞ் சீர்செயுங்

கோதிலி திருவடி கதிதருமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூடி நின்று (ஸ்ரீ ஜெயந்தி விருத்தம்)

  கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...