புதன், 3 ஜூன், 2026

நூறு முகங்களும் எழு சீர் மண்டிலம்

 நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி

னுழைபுலச் சாரதி மருகனுடை

யாறு முகங்களு மருள்வடி வானவை

யாறிரு திண்புயம் பகையொழிக்கு
மேறு மயிலழி மாயையின் பிடிதனை

யெண்ணிலி யறிவளி யயிறுணையெங்
கூறு மொழியினைக் குக்குடஞ் சீர்செயுங்

கோதிலி திருவடி கதிதருமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...