நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி
னுழைபுலச் சாரதி மருகனுடை
யாறு முகங்களு மருள்வடி வானவை யாறிரு திண்புயம் பகையொழிக்கு
மேறு மயிலழி மாயையின் பிடிதனை
யெண்ணிலி யறிவளி யயிறுணையெங்
கூறு மொழியினைக் குக்குடஞ் சீர்செயுங்
கோதிலி திருவடி கதிதருமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக