மெய்யானை மூன்று விழியானை
வேணி மதியானை நதியானைச்
செய்யானை யால மிடறானை
நெக்கு மரவானை மழுமானங்
கையானைத் தீயின் வடிவானைக்
காம னெரிகண்ட நுதலானை
வையாளு மாதி னரையானை
வாசி யுருவாக விழையாவே
மெய்யானை மூன்று விழியானை
வேணி மதியானை நதியானைச்
செய்யானை யால மிடறானை
நெக்கு மரவானை மழுமானங்
கையானைத் தீயின் வடிவானைக்
காம னெரிகண்ட நுதலானை
வையாளு மாதி னரையானை
வாசி யுருவாக விழையாவே
த்யானமுற்ற வன்பர்காண வுடனுகந்து தோன்றிடும்
யோகநிட்டை யாசனம் மாலனன்ன நாற்கரம்
ஈரோசைச் செம்மொழிக ளீன்ற துடியிசைப்ப
ஆழ்கடலி னஞ்சுண்டா யான்விடையின் மீதூர்ந்தாய்ப்
பாழ்கடல் சம்ஸாரப் பற்றறுப்பா - யேழ்கடல்சூழ்
தென்னிலங்கைக் கோமான் றிமிரடங்கக் கால்விரலைப்
பொன்விலங்கல் வைத்தாய்ப் பொதிந்து
சூரனுஞ் சுற்றமுந் தோற்கிலை வென்றரே?
அரனா ரணாம மான்விடை புள்ளூர்தி
யுரைநூன் மறையுறையுங் கோவில் - வரைநீர்
கரும மழிப்பளிப்புக் கையதுவே னேமி
யுருவமெரி கார்மேனி யொன்று
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...